Posted inBook Review
நூல் அறிமுகம்: தூர் வாரப்படாத மனங்கள் – எஸ்.ஜெயஸ்ரீ
நூல்: இரண்டாவது மதகு நாவல் ஆசிரியர்: வளவ. துரையன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: ரூ.210 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/irandavathu-mathaku/ சங்க இலக்கியம், நவீன இலக்கியம், பக்தி இலக்கியம் என இலக்கியத்தின் பல வடிவங்களிலும், மரபுக்கவிதைகள், புதுக் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என…