Posted inPoetry
இசைப்பாடல்: காட்டு நெருப்பினில் சிக்கிய மான்கள் (கண்ணிகள்) – மனோந்திரா
இசைப்பாடல்: காட்டு நெருப்பினில் சிக்கிய மான்கள் (கண்ணிகள்) கொஞ்சி மகிழ்ந்து குலவிக் களித்துக் குதிக்கும் வயதினிலே- காசாவில் கஞ்சியும் தண்ணியும் இன்றிக் குழந்தையர் காய்ந்து கிடக்கின்றார்- தினம் அஞ்சி நடுங்கியும் ஆவி துடித்தும் அவதிப் படுகின்றார்- இஸ்ரேல் வஞ்சகர் பிடியினில் மாட்டித் தினம்தினம்…

