உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

    அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகள் அறிவித்தன. இல்லாத தங்கள் கடவுள்களின் பெயரால் அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். போரால் அனாதையாகிப் போயிருக்கும் எந்தவொரு குழந்தையிடமும் கேட்டுப் பாருங்கள். தவறிழைத்தவர்கள் என்று உங்களால்…
theeviravaathigalaakkapptaa paalastina makkal article wreitten by munaivar arun kannan கட்டுரை: தீவிரவாதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் -முனைவர்.அருண்கண்ணன்

கட்டுரை: தீவிரவாதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் -முனைவர்.அருண்கண்ணன்

தீவிரவாதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள்  அக்டோபர் 7ஆம் தேதி அன்று ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது மிகக் கடுமையான தாக்குதலை தொடுத்தனர். இத்தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இறந்துள்ளனர் என்கிறது செய்தி ஊடகங்கள். இத்தாக்குதல் இஸ்ரேல் உட்பட உலகத்தில் உள்ள…
iranthupona saalayai saalayil paarththen poem written by ahlam Bsharat கவிதை: இறந்துபோன ஒரு சாலையை சாலையில் பார்த்தேன்-அஹ்லாம் பஸ்ஹாரத்

கவிதை: இறந்துபோன ஒரு சாலையை சாலையில் பார்த்தேன்-அஹ்லாம் பஸ்ஹாரத்

இறந்துபோன ஒரு சாலையை சாலையில் பார்த்தேன் அஹ்லாம் பஸ்ஹாரத் (Ahlam Bsharat) அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில்:   ஜெய்னா ஹாஸ்ஸன் பெக் (Zeina Hashem Beck) ஆங்கிலம் வழி தமிழில் : எஸ்.வி.ராஜதுரை இறந்துபோன  ஒரு சாலையை சாலையில் பார்த்தேன் அங்கேயே அதை…