ஜே. பிரோஸ்கான் கவிதைகள்

ஜே. பிரோஸ்கான் கவிதைகள்

விடுபடுதல் நீ கர்வத்திலிருந்து முழுமையாக விடுபடவென ஒரு நேர்பாதை சமைக்கப்படுள்ளது. அது மெல்லிய நூலுடையதென சொல்லி வைக்கிறேன். ஆனால் ஒன்று நீ கர்வத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு கர்வம்,நேர்பாதை என்பதன் அர்த்தம்தான் என்ன.? .. ஒழுக்கம் பேணு சுயஒழுக்கமற்று திசைமாறிய பறவையாய் சதாவும்…
ஜே. பிரோஸ்கான் கவிதைகள்

ஜே. பிரோஸ்கான் கவிதைகள்

  ஆறாயிரம் தலைமுறை மது சாரம் வழியும் ஆதித் தெருவில் சொற்கள் சில நிர்வாணப்பட்டு கிடந்தன. போதையில் மிதந்தும் இசையில் நனைந்தும் முறித்துக் கொண்ட தொடர்பின் எல்லை மிக தூரமாக இருந்தது. ஒரு பாதுகாவலனின் சொல் அங்குமிங்குமாக அடி பட்டும் மிதி…