நூல் அறிமுகம்: மன இடைஞ்சல் தரும் தி.தா.நாராயணன் கதைகள் – சுப்ரபாரதிமணியன்

நூல் அறிமுகம்: மன இடைஞ்சல் தரும் தி.தா.நாராயணன் கதைகள் – சுப்ரபாரதிமணியன்

குமுதம்-ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் வென்று இங்கிலாந்து, அய்ரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும், `மண் புதிது’ என்ற பயண நூல் எழுதும் வாய்ப்பும் எனக்குக்கிட்டியது. அப்போட்டியில் சிறுகதைப் போட்டியில் வென்று சிங்கப்பூர் பயணம் என்ற வாய்ப்பைப் பெற்ற நாராயணனின் படைப்புகளை…