Posted inPoetry
யாழ் ராகவன் கவிதைகள்
கவிதை 1: எவராலும் யூகிக்கவியலாத முடிவுகளோடு நிகழ்ந்துவிடக்கூடுமோ நிகழும் வன்கனவு அழைப்பில் கரைந்து கூடும் ஒற்றுமை உயிரி பெயரில் மட்டுமே நிலைத்திருக்கிறது. சேவிகாவின் வயிற்றில் திணிக்கப்பட்ட சுக்கிலத்தில் முளைத்தெழுந்த மூர்க்கத்தின் நஞ்சு வேறு பாத்திரங்கள் தேடி அலைகிறது விஷமூறிய ராஜ கொடுக்குகள்…


