யாழ் ராகவன் கவிதைகள்

கவிதை 1: எவராலும் யூகிக்கவியலாத முடிவுகளோடு நிகழ்ந்துவிடக்கூடுமோ நிகழும் வன்கனவு அழைப்பில் கரைந்து கூடும் ஒற்றுமை உயிரி பெயரில் மட்டுமே நிலைத்திருக்கிறது. சேவிகாவின் வயிற்றில் திணிக்கப்பட்ட சுக்கிலத்தில்…

Read More

 யாழ் ராகவன் கவிதை..

எல்லா மழையும் அருட்கொடை தான் மாறுதலாய் காளானைப் பிரசவித்த அண்மை மழையின் தாய்மை நம்பிக்கையை கூட்டிற்று குழந்தையின் இதழ்களை பிறைநிலவாக்கிய கடவுள் நட்சத்திரங்களை கண்களில் மினுக்கவிட்டதில் தெரிகிறது…

Read More

யாழ் ராகவன் கவிதைகள்

பொருள் விளங்காத சொற்களின் பட்டியலில் மரணம் முதலில் நிற்கிறது பிணத்தைசுற்றி கேட்கும் ஓலங்கள் மூளையைப் புரட்டி எடுக்கிறது விரும்பிய பகலோ விரும்பாத இரவோ கடந்துதான் போக வேண்டி…

Read More