யாழ் ராகவன் கவிதைகள்

யாழ் ராகவன் கவிதைகள்

பொருள் விளங்காத சொற்களின் பட்டியலில் மரணம் முதலில் நிற்கிறது பிணத்தைசுற்றி கேட்கும்   ஓலங்கள்   மூளையைப் புரட்டி எடுக்கிறது விரும்பிய பகலோ விரும்பாத இரவோ கடந்துதான் போக வேண்டி இருக்கிறது விரித்த கைகளில் காலபட்டாம்மூச்சி  ஊர்ந்து செல்கையில் யாதும் புலப்படுவதில்லை உதிர்வதும்…
யாழ் ராகவன் கவிதை

யாழ் ராகவன் கவிதை

புளியமரத்திற்கும் அரசமரத்திற்கும் திருமணம் நடந்த நாளில் இருந்தே தொடங்கியது மணமகன் புளியமரத்தை சுரண்டும் வன்கொடுமை இலைகள் பூக்கள் காய் பழம் மரப்பட்டை உட்பட எதையும் விட்டு வைக்கவில்லை மணமகன் தரப்பு அரசமரங்கள் எப்போதும் அதிகாரம் கொண்டவை இப்போது கூடுதல் மமதையில் வலிகளைத்…