Dr.ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) எழுதிய மூன்று கவிதைகள் | Tamil Poems | Tamil Kavithakal | தமிழ் கவிதை (Tamil Kavithai)

Dr.ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) கவிதைகள்

Dr.ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) எழுதிய கவிதைகள் 1.ஆதியின் பெருநெருப்பில்... அலைத்து நுரைத்த கடலின் உப்பும் உள்ளீரமுமாய் நாம் உக்கிரமான பரவசத்தில் ஆழ்த்தும் இன்னிசையின் இழைகள் நாம் ஒன்றை ஒன்று இடையறாது துரத்தும் இரவும் பகலும் நாம் அந்திவண்ணக்குழம்பிடை பறந்து அடைகின்ற…
ஜலீலா முஸம்மிலின் கவிதைகள் (Jaleela Muzammil's poems) Tamil Poetry | Bookday Kavithaikal | https://bookday.in/

ஜலீலா முஸம்மிலின் கவிதைகள்

ஜலீலா முஸம்மிலின் கவிதைகள்   1. பிரேமம் *********** சத்தமிட்டு அழுவது என்றால் அது மௌனத்தில்தான்... சமாதானம் அடைவதும் மௌனத்தில் தான் வார்த்தைகளால் களைத்துப் போனவள் அவள் தொட்டாச்சிணுங்கி இதயம் அவளது எனினும் படர்ந்தெழுந்து வியாபிக்கும் பெருவானமாய் அவள் பிரியம் நீ…
கவிதை: முழுமை நேசத்திற்காக - Dr. ஜலீலா முஸம்மில்n - poetry - kavithaikal - tamil poem - bookday - https://bookday.in/

கவிதை: முழுமை நேசத்திற்காக – Dr. ஜலீலா முஸம்மில்

முழுமை நேசத்திற்காக..... ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ மனவாறுதல் கடினமான நாட்களில்; மெலிதான புன்னகை துயரத்தின் ஊடுருவலில்; முகிழ்க்கும் வானவில்லாய் கருமேகங்கள் பொழிந்ததும்; மகிழ்நகை சொற்களால் முத்திட்ட வேளையில்; மந்தார அந்தியாய் இதயத்தில் சிறுஉஷ்ணம்; மிகை நேசவிரல்கள் தொய்கின்ற போதினில்; மழைக்கால விழி துடைத்த அழகோவிய…
Sarakondrai Nizhal Chalai Vagamai - Haikoo

ஷர்ஜிலா பர்வின் யாக்கூப் எழுதிய “சரக்கொன்றை நிழற்சாலை வகைமை (ஹைக்கூ)” – நூலறிமுகம்

இலக்கியமென்பது இன்பந்தருவது, மனித இயக்கத்திற்கு ஓய்வும் இதமும் தருவது,பளுவைக் குறைப்பது,பாந்தமாய் நெஞ்சத்தை உசுப்பி விடுவது. ஒவ்வொரு மனிதனுள்ளும் இலக்கியத்தை ருசிக்கும் தினவு மறைந்திருக்கிறது. தனது ஓய்வு நேரத்தை இன்பமாகக் கழித்திடவே கலையை உருவாக்கினான் மனிதன். ஒரு கவிஞனின் உள்ளத்து உணர்வுகள் தூரிகையில்…
Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்… Dr ஜலீலா முஸம்மில் ஹைக்கூ கவிதைகள்

  அமாவாசை இரவு தெளிவாகத் தெரியும் வானில் விண்மீன்கள் பூர்வஜென்ம பந்தமோ? மரத்தின் கிளைக்குப் பறந்து சொருகியது கடுதாசி காத்திருக்கும் கொக்கு இழுத்துச் செல்கிறது பிம்பத்தை நதி மழைக்காலம் இனிக் கொண்டாட்டம்தான் வறண்டநதிக்கு தினமும் நாய்க்குட்டிக்கு சோறு போடுவதால் தாயாகிறான் தெருயாசகன்…
April 17th International Haiku Poetry Day | ஏப்ரல் 17ம் நாள் சர்வேதேச ஹைக்கூ கவிதை தினம்

ஏப்ரல் 17 உலக ஹைக்கூ தின கட்டுரை

கொண்டாடுவோம் கைக்குள் அடங்கும் பிரபஞ்சக்கவிதையாம் ஹைக்கூவை. இன்று உலகளாவிய ரீதியில் பிரபலமாகி வரும் கவிதை வடிவமே ஹைக்கூ கவிதை. ஹைக்கூ கவிதை மிகவும் எளிமையான கவிதை வடிவமாகும். சுருங்கச் சொல்லும் வியக்க வைக்கும் எழுதுவது இனிய உணர்வு தரும் சற்று சிரத்தை…
Dr ஜலீலா முஸம்மில் கவிதைகள் | Jaleela Muzammil Poems

Dr. ஜலீலா முஸம்மில்-ன் கவிதைகள்

மீள முகிழ்க்கும் பனிமலர் விட்டுச் சென்றால் பரவாயில்லை விடுதலை பெற்றால் நன்று தூர இருந்தால் துயரம் தவிரும் தீராத தலைவலி தீரும் அப்படியெல்லாம் தோன்றும் அப்படியெல்லாம் நடக்க ஏங்கும் நிகழ்ந்து விட்டாலோ நினைவுகள் ஏய்க்கும் நேசத்தின் உஷ்ணத்தில் ஞாபகங்கள் தீய்க்கும் இரவின்…
கவிதை- நேசத்தின் சம்பளம்| Nesathin Sanbalam -Poem

“நேசத்தின் சம்பளம்” கவிதை – Dr ஜலீலா முஸம்மில்

நினைவாகிப்போன எல்லாக் கணங்களிலும் தற்கொலை செய்து கொண்ட பல கனவுகள் இருக்கும் வாழ்த்தவும் வரலாம் தாழ்த்தியும் செல்லலாம் வாழ்வும் நகரலாம் தலைகீழாக மாறலாம் வழங்கிய நேசமோ பழகிய அதே இடத்தில் அப்படியே தங்கிவிட்டது நகராமல் சதாகாலமும் என்னில் ஒட்டிக்கொண்டிருக்கும் சந்தோஷத்தைத் தந்த…
suyam tholaithu poetry by Jaleela Muzammil

“சுயம் தொலைத்து” கவிதை – Dr ஜலீலா முஸம்மில்

கோபமாகக் கத்திவிட்டு அடுத்த பொழுதுகளில் ஏது செய்யப் போகிறோம் குதர்க்கமாகப் பேசிவிட்டுப் பின்னர் என்ன செய்வதாக உத்தேசம் குறைகளைக் கண்டு முரண்பட்டு என்ன பிரதிபலன் அருகில் இருப்பவரின் அருமை உணராமல் ஈகோவில் இறுமாந்து என்னதான் சாதனை நிகழ்த்த வெட்டிவிட்டுத் தெரியாதது போல்…