Aanmaavin Prakaasam ஆன்மாவின் பிரகாசம்

ஆன்மாவின் பிரகாசம் (கவிதை ) – ஜலீலா முஸம்மில்

  விவரிக்கத் தெரியவில்லை எல்லை தாண்டிய இசைவுடன் என்னிதயத்தில் உனது நினைவுகள் இடைவெளிகள் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன அடர்த்தியாக்குகின்றன நம் நேசத்தின் அழகினை முடிவற்ற சங்கிலித் தொடரில் முளைத்தபடியும், மலர்ந்தபடியும் இருக்கின்றன நம் நேச மல்லிகை மொட்டுகள் அதிகமாய் விரும்பித் தொலைத்துக்…
கவிதை Dr. ஜலீலா முஸம்மில் Jaleela Muzammil kavithai Kavithaikal

கவிதை : பிரியமெனும் மை தொட்டு… – Dr. ஜலீலா முஸம்மில்

    பிரியமெனும் மை தொட்டு... தூறலாய் விசிறிடும் அன்பை வரைய தீண்டும் உணர்வுகளின் நேசம் பொழிய சிறகாய் விரியும் இன்பம் சொரிய சொர்க்கத்தின் கனிகளை சொந்தம் கொள்ள கனிவான பார்வைகளின் கவியெழுத காதலின் கருவறையில் ஒட்டிப் பிறக்க ஆறுதல் நொடிகளின்…
"அகமேந்தி (குறுங்கவிதைகள்)" - Dr ஜலீலா முஸம்மில்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அகமேந்தி (குறுங்கவிதைகள்)” – Dr ஜலீலா முஸம்மில்

      'காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில் கவிதை தோன்றியிருக்க வேண்டும்' என்பார் எமர்சன். 'கவிதை மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் வாய்மொழிப்பாடல்களாகத் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்' என்கிறது வாழ்வியல் களஞ்சியம்.கவிதை என்பது உணர்ச்சிளைப் பிழிந்து தமிழோடு பிசைந்து செய்யப்பட்ட…
கவிதை : தோற்றுப்போ – Dr ஜலீலா முஸம்மில்

கவிதை : தோற்றுப்போ – Dr ஜலீலா முஸம்மில்

      உனக்கு ஒரு வீதம் நன்மை இராத போதும் உனக்கு ஒரு வீதம் முக்கியத்துவம் தராத போதும் உனது திருப்தி இன்மையிலும் உன் நிம்மதி குலைந்த நிலையிலும் உள்ளத்தீ உனை உருக்கும் பொழுதிலும் எதிர்க்கவியலா மாற்றத்தின் பிடியிலும் எதிர்பார்ப்புகள்…
கவிதை: அழிந்து அரூபமாகி… – Dr ஜலீலா முஸம்மில்

கவிதை: அழிந்து அரூபமாகி… – Dr ஜலீலா முஸம்மில்

      தன்னகந்தை மிகைத்து தனிமை வளர்த்து நெருக்கடியை உணர்ந்து நெருப்பில் கனன்று நெருடல்களில் உழன்று நிம்மதி இழந்து மனமிருகம் கசிந்து மௌனம் தின்று புனிதம் கழிந்து புன்னகை இழந்து பிம்பம் தொலைத்து பிதற்றலே கதியாகி சபிக்கப்பட்டவனாக மாறி சிலுவை…
கவிதை : உன்னதங்களின் ரகசியம் - Dr ஜலீலா முஸம்மில்

கவிதை : உன்னதங்களின் ரகசியம் – Dr ஜலீலா முஸம்மில்

        சின்னப் பரிசுகளுக்குள் அடர்நேசமும் சிறு வார்த்தைகளுக்குள் பெருவாழ்வும் சிறு பனித்துளிக்குள் சூரியனின் சுடராய் நுழைந்துகொள்வதுதான் உலகின் மிகப்பெரும் இரகசியம் சிறு திருப்திக்குள் திருந்தி விடும் ஆழ்மனத்தாபங்களும் சிறு புரிதலில் பிரிந்து செல்லும் பெருங்கோபமும் சிறு தலைக்கோதலில்…
கவிதை: நேசித்துக்கொண்டே – Dr ஜலீலா முஸம்மில்

கவிதை: நேசித்துக்கொண்டே – Dr ஜலீலா முஸம்மில்

        நாம் நேசித்துக்கொண்டிருந்தோம் நேசித்த பொழுதுகள் நியாயங்களை யாசித்த பொழுதும் நேசத்தின் பச்சயம் நீரின்றி உபவாசம் செய்தபோதும் நேசித்த புரிதல்கள் இணைப்பின்றிய காலசூன்யத்தில் பிரவேசித்தபோதும் நேசத்தின் பறவை உயிர்க்கூட்டை விட்டு ஊண் தேடிப்பறந்த போதும் மீந்து கிடந்த…