Posted inPoetry
கவிதை: பெருந்தீ அவள் – Dr ஜலீலா முஸம்மில்
அவளே அன்பின் சொர்க்கமும் நரகமும் அவளே வாழ்க்கையின் தாகமும் தண்ணீரும் அவளே ஏகாந்தம் அவளே கொண்டாட்டம் அவளொரு தேவதை அவளொரு பிசாசு மேகமாகவும் கவிவாள் புயலெனவும் உருவெடுப்பாள் மழையாகவும் பொழிவாள் புயலாகவும் சுழல்வாள் இரகசியங்களை இறுக்கிக்கொண்டு இதழ் வழி புன்னகை விரிப்பாள்…