Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – மு. வாசுகி
1.வெகுநேரமாகிவிட்டது மழை நின்று சிறு பறவை அமருகையில் மற்றொரு மழை மரத்திலிருந்து. 2.வண்ணங்கள் அழகு மறுத்துவிட்டேன் நீரைக்கண்டவுடன். 3.அவசரமாய்க் கட்டியவீடு அழகாய்த் தெரிந்தது திருஷ்டி பொம்மை. 4.தண்ணீரால் தீயை அணைக்கலாம் குடிகாரத் தந்தையால் அடுப்பு அணைகிறதே! எழுதியவர் மு. வாசுகி…