*பரிகாரம்* சிறுகதை – ஜனநேசன்
நிலவு ஒதுங்கிய நாள். கரும்போர்வையைக் கிழித்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அம்மைநோயால் பார்வை இழந்த பொன்னுதாய்க்கு இருட்டு ஒரு பொருட்டல்ல. கடந்த கால வெளிச்சங்களிலே அவளது…
Read Moreநிலவு ஒதுங்கிய நாள். கரும்போர்வையைக் கிழித்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அம்மைநோயால் பார்வை இழந்த பொன்னுதாய்க்கு இருட்டு ஒரு பொருட்டல்ல. கடந்த கால வெளிச்சங்களிலே அவளது…
Read Moreகொரோனா முடக்க காலம். சமீபத்தில் தான் வங்கிகள் இயங்க அனுமதிக்கப்பட்டன. வங்கியில் கூட்டம் இல்லை ஒன்றிரண்டு பேர் வருவதும் போவதுமாக இருந்தனர். மேலாளர் வெங்கடேசன் தன் முன்னால்…
Read Moreஅவனைப் பற்றிய ஆச்சரியம் அடங்கு முன்னே அதிர்ச்சியான செய்தி வந்தது. அவன் இவனோடு கட்டுமானப் பொறியல் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருந்தான். இவன் தனது தந்தைக்கு…
Read Moreகொரோனா ஊரடங்கு காலத்தில் தெருவில் உற்சாகக் கூச்சலாக இருக்கிறதே என்று நானும் ,மனைவியும் வெளியே வந்து பார்த்தோம். நண்பகல் வெயில் வழக்கத்தை விட வீரியம் இழந்து காய்ந்தது.…
Read Moreசிறுகதையின் பெயர்: மலர் நீட்டம் புத்தகம் : ஜனநேசன் கதைகள் ஆசிரியர் : ஜனநேசன் வாசித்தவர்: ஜமீல் அஹமத் (Ss124) இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு…
Read More