*பரிகாரம்* சிறுகதை – ஜனநேசன்

நிலவு ஒதுங்கிய நாள். கரும்போர்வையைக் கிழித்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அம்மைநோயால் பார்வை இழந்த பொன்னுதாய்க்கு இருட்டு ஒரு பொருட்டல்ல. கடந்த கால வெளிச்சங்களிலே அவளது…

Read More

சிறுகதை: பொருத்தம் – ஜனநேசன்

கொரோனா முடக்க காலம். சமீபத்தில் தான் வங்கிகள் இயங்க அனுமதிக்கப்பட்டன. வங்கியில் கூட்டம் இல்லை ஒன்றிரண்டு பேர் வருவதும் போவதுமாக இருந்தனர். மேலாளர் வெங்கடேசன் தன் முன்னால்…

Read More

சிறுகதை: கவ்வும் சூது – ஜனநேசன்

அவனைப் பற்றிய ஆச்சரியம் அடங்கு முன்னே அதிர்ச்சியான செய்தி வந்தது. அவன் இவனோடு கட்டுமானப் பொறியல் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருந்தான். இவன் தனது தந்தைக்கு…

Read More

சிறுகதை: அமாவாசை – ஜனநேசன்

கொரோனா ஊரடங்கு காலத்தில் தெருவில் உற்சாகக் கூச்சலாக இருக்கிறதே என்று நானும் ,மனைவியும் வெளியே வந்து பார்த்தோம். நண்பகல் வெயில் வழக்கத்தை விட வீரியம் இழந்து காய்ந்தது.…

Read More

பேசும் புத்தகம் : ஜனநேசன் கதைகள் *மலர் நீட்டம்* | வாசித்தவர்: ஜமீல் அஹமத்

சிறுகதையின் பெயர்: மலர் நீட்டம் புத்தகம் : ஜனநேசன் கதைகள் ஆசிரியர் : ஜனநேசன் வாசித்தவர்: ஜமீல் அஹமத் (Ss124) இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு…

Read More