முனைவர் நாராயணி சுப்பிரமணியன் (Narayani Subramanian) எழுதிய ஆழ்கடல் (Aalkadal) - நூல் அறிமுகம் - ஓங்கில் கூட்டம்  வெளியீடு https://bookday.in/

ஆழ்கடல் – நூல் அறிமுகம்

ஆழ்கடல் - நூல் அறிமுகம் ஆழ் கடல் - சூழலும் வாழிடங்களும் நூலின் ஆசிரியர் நாராயணி சுப்பிரமணியன் கடல் சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இளம் விஞ்ஞானி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். தொடர்ந்து பல நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதி…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வேகல் நடனம்  – ஜனனிகுமார்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வேகல் நடனம் – ஜனனிகுமார்

      தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தனது அறிவியல் வெளியீட்டின் மூலமாக சாமானிய மக்கள் முதல் சாதனை மனிதர்கள் வரை அறிவியல் புத்தகங்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது. அதில் மிகச் சிறப்பான புத்தகம் இந்த வேகல் நடனம்.…