Posted inPoetry
அ.ஜெயவாணி கவிதை
காண்பது எப்போது ... ~~~~~~~~~~~~~~~~~ முண்டியடித்து இடம்பிடித்து சிலநாள் அமர்ந்தும் பலநாள் அமராமலும் பயணித்த தூரத்துப் பள்ளியை காண்பது எப்போது? போட்டியிட்டு ஓடி வந்து கொடுக்க மறுத்தாலும் மதிய உணவுப் பையை வாங்கிச் செல்லும் மழலைச் செல்வங்களை காண்பது எப்போது ? "ஹலோ …