Posted inPoetry
ஜீவானந்தத்தின் “மனதை வெளுப்பாக்கு” கவிதை
ஜீவானந்தத்தின் "மனதை வெளுப்பாக்கு" கவிதை எண்ணெய் தேய்த்து அழுத்தி சீவப்பட்ட முடிகளைக் காற்றில் பறக்க விடு ! கருவளையம் வட்டமிட்டதை மறைப்பதற்கு குளிரூட்டும் கண்ணாடி அணி! தெத்துப்பல்லைச் சீராக்கு! உள்ளூர் ஆடை வேண்டாம் சூட் மாட்டி விடு! கொஞ்சம் தொப்பையைக் குறைத்து…
