ஜேசுஜி எழுதிய ஆறு புதிய, அழகிய தமிழ் கவிதைகள் | Six Tamil Poems (Kavithaikal) Written By Jesu G | ஜேசுஜி கவிதை

ஜேசுஜி எழுதிய ஆறு தமிழ் கவிதைகள்

ஜேசுஜி கவிதைகள் ************************* 1 பசியை விருந்துக்கு அழைக்கும் நண்பகல் வேளை! அவன் வீட்டு வாசலில் அவள்! பாலைவன வானம் போல சீராய் அழுக்கு படர்ந்த நைந்து போன சேலை! வெண்மேகத் திட்டுக்களாய் வேறு துணி ஒட்டிய ஜாக்கெட்! இடுப்பில் இருந்த…