Posted inPoetry
கவிதை : சாட்சாத் கடவுள்
கவிதை : சாட்சாத் கடவுள் பாத்திரங்களுக்குப் பெயர் பொறிப்பது பாத்திரங்களுக்குப் பெயர் பொறிப்பது.... போணியாகாத அழுகுரலாக வீதியில் அவன் குரல் ஒலித்தது! விசேடங்களுக்கு வீடுவீடாய்ப் போகிற அண்டா குண்டா மாறி விடுகிறது பாத்திரங்களில் பெயர் பொறிக்கணும் அழைத்தாள் கிழவி நல்லா பதிப்பியா…