Posted inPoetry
தங்க.ஜெயபால் ஜோதியின் கவிதைகள்
தங்க.ஜெயபால் ஜோதியின் கவிதைகள் காதலே என் காதலே காதலே என் காதலே உன் நெருப்பிலே கற்பூரம் நான் எரிகிறேன் என் கடவுளே அருள் தருவையோ கடவுளே என் காதலே... கற்பூரமாய் என்னைக் காட்டினேன் கற்பூரம் அணைப்பாயா காதல் சுடர் அழகு என்று…

