Posted inBook Review
ஜெயராணி எழுதிய “செந்நிலம்” – நூல் அறிமுகம்
செந்நிலம். நிலம், பல மனிதர்களின் குருதிகளை குடித்து ருசிக் கண்டு உள்ளதை வரலாறு சொல்கிறது, மேலும் ருசித்துக் கொண்டிருக்கிறது என்பதை சம கால நிகழ்வுகள் சொல்லிக் கொண்டே இருக்கிறது. நிலத்தில் வாழும் மனித மனங்களும் அவ்வழியே செல்கிறது. நவகிரங்கள் 9 திசைகளில்…
