ஜான் சுந்தர் எழுதிய "குறுமக்கள் கொட்டாரம்" புத்தகம் | John Sundar's Kurumakkal Kottaaram Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ஜான் சுந்தரின் “குறுமக்கள் கொட்டாரம்” கட்டுரைத் தொகுதி – நூல் அறிமுகம்

"குறுமக்கள் கொட்டாரம்" - நூல் அறிமுகம் நமக்குக் கிடைத்த பரிசு பாவண்ணன் ’யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இடம்பெற்றிருக்கும் வரி. நாம் அனைவருமே அவ்வரியை பல இடங்களில் கேட்டிருப்போம். நாமே பல இடங்களில் நம்மை அறியாமல்…