கி.அமுதா செல்வி (K. Amutha Selvi) எழுதிய “பசி கொண்ட இரவு” எனும் புத்தகம் ஓர் அறிமுகம் | Pasi Konda Iravu Book Review in Tamil

கி.அமுதா செல்வி எழுதிய “பசி கொண்ட இரவு” – நூல் அறிமுகம்

ஆசிரியர் கி. அமுதா செல்வி அவர்கள் எழுதிய “பசி கொண்ட இரவு” என்ற சிறுகதைகளின் தொகுப்பு தலைப்பால் ஈர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டது. கொடுத்துள்ள சிறுகதைகளில் இறுதி கதையான பசி கொண்ட இரவு இப்புத்தகத்தின் தலைப்பாக இருப்பினும் , ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒரு…