Posted inBook Review
கி.அமுதா செல்வி எழுதிய “பசி கொண்ட இரவு” – நூல் அறிமுகம்
ஆசிரியர் கி. அமுதா செல்வி அவர்கள் எழுதிய “பசி கொண்ட இரவு” என்ற சிறுகதைகளின் தொகுப்பு தலைப்பால் ஈர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டது. கொடுத்துள்ள சிறுகதைகளில் இறுதி கதையான பசி கொண்ட இரவு இப்புத்தகத்தின் தலைப்பாக இருப்பினும் , ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒரு…
