Posted inPoetry
கி. கவியரசன் கவிதைகள்
கி. கவியரசன் கவிதைகள் ****************************** 1 காக்கைகளும்... குருவிகளும்.... புறாக்களும்.... சூரியனும்... நிலவும்... வானமும் தினம் தினம் தன்னைப் பதித்து விட்டுச் செல்லும் அந்தத் தொட்டியின் நீரை செடிகளுக்கு ஊற்றிவிட்டு.... சிறகுகளோ... அலகுகளோ.... சின்னச் சூரியனோ... குட்டி நிலவோ... சிறிய பால்வெளியோ...…
