கு. மணி எழுதிய "குழந்தைகளுக்கான உரிமைகள் வரலாறு மற்றும் முக்கியத்துவம்" கட்டுரை | Children Rights Article - www.bookday.in -

குழந்தைகளுக்கான உரிமைகள் வரலாறு மற்றும் முக்கியத்துவம் – கு. மணி

குழந்தைகளுக்கான உரிமைகள் வரலாறு மற்றும் முக்கியத்துவம் - கு. மணி . தாயின் பாலை தந்து வளர்த்தால் . தங்கம் போல் வளரும் . தழுவும் போதே தட்டி வளர்த்தால் . தன்னை உணர்ந்து விடும் . நோயில்லாமல் காத்து வளர்த்தால்…
கு.மணி எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

கு.மணி கவிதைகள்

கு.மணி கவிதைகள் ************************************************** 1. யாருக்கும் வெட்கமில்லை   இந்தியாவில்  இப்படியும் ஒரு நிகழ்வா?  இன்பச் சுற்றுலா --அல்ல  இழவுச் சுற்றுலா  இனிது நடந்தேறியது  குளிரூட்டப்பட்ட அறையில்  குடும்பத்துடன்  ஈமச்சடங்கு  ஒவ்வொரு அறையாகச் சென்று  சாத்தான் வேதம் ஓதியது  காலில் விழுந்து  மன்னிப்பும்…
கு. மணி எழுதிய "ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)" சிறுகதை | Sri Murugan Cinema Theatre Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு. மணி எழுதிய “ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)” சிறுகதை

"ஸ்ரீ முருகன் திரையரங்கம் (மலரும் நினைவுகள்)" சிறுகதை . என்ன முருகா! வேகமா கிளம்பிட்டீங்க. உனக்கு விவரம் தெரியாதா பாலு.நம்ம முருகன் தியேட்டரை இன்னைக்கு இடிக்கப் போறாங்கங்களாம். . என்னையா சொல்லுறே! தியேட்டரை இடிக்க போறாங்களா? ஆமா பாலு!ஆண்டிபட்டியின் அடையாளமாக இருந்த…
கு.மணி எழுதிய "திருவள்ளுவனின் ஏழாம் (எண்) பொருத்தம்" கட்டுரை | திருவள்ளுவர் | திருக்குறள் | Thirukkural in Tamil PDF | www.bookday.in

திருவள்ளுவனின் ஏழாம் (எண்) பொருத்தம் – கு.மணி

திருவள்ளுவனின் ஏழாம் (எண்) பொருத்தம் ------------------------------------------------ . "அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்" என்பது திருக்குறளின் சுருக்கம். இது அவ்வையின் பொன் வாக்கு. " கடுகைத் துளைத்துஏழ்கடலைப்புகட்டி குறுகத் தரித்த குறள்" இது இடைக்காடர் திருவள்ளுவரைப்…
கு.மணி எழுதிய “மனிதம்” (இது கதையல்ல நிஜம்) சிறுகதை

கு.மணி எழுதிய “மனிதம்” (இது கதையல்ல நிஜம்) சிறுகதை

"மனிதம்" (இது கதையல்ல நிஜம்) சிறுகதை ஜம்முவில் உள்ள நர்வால் பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஒரே ஒருவர் மட்டும் தனது கையில் மைக்கை பிடித்துக் கொண்டு . " இந்த அக்கிரமத்தை பாருங்கள் இந்த அநியாயத்தை…
கு.மணி எழுதிய “புடம் போட்டத் தங்கம்” சிறுகதை

கு.மணி எழுதிய “புடம் போட்டத் தங்கம்” சிறுகதை

"புடம் போட்டத் தங்கம்" சிறுகதை - கு.மணி . அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டாவது பாடவேளை முடிந்து 11 மணிக்கு இடைவேளை விடப்பட்டது. எட்டாம் வகுப்பு "ஆ "பிரிவு மாணவர்கள் நன்றி ஐயா! என்று கூற தமிழாசிரியர் பாட புத்தகம்: பாடக்குறிப்பு…
“ஆனந்தியம்மாள்” சிறுகதை – கு. மணி

“ஆனந்தியம்மாள்” சிறுகதை – கு. மணி

"ஆனந்தியம்மாள்" சிறுகதை - கு. மணி அம்மா! உங்க வீட்டுக்காரர் இறந்து பத்து மணி நேரத்துக்கு மேல ஆகுது உங்க சொந்தக்காரங்க உங்க மகன் இப்ப வந்துருவாங்கன்னு சொல்லி புலம்பிகிட்டே இருக்கே ஒன்னு அவங்களை சீக்கிரமா வரச் சொல்லு இல்லே அனாதை…
“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை  – கு.மணி

“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி

"சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)" சிறுகதை - கு.மணி பப்பர …. பப்பர …. பப்பர … ஒலிச் சத்தம் மாணவர்களின் காதுகளை கிழித்தது. சவ்வு மிட்டாய்காரர் தகரத்தால செய்யப்பட்ட நீண்ட புனல் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கொண்டு ஊதி…
கட்டுரை: மலக்குழி மரணங்கள் (Manual Scavengers Deaths Article) - கு. மணி | கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவல நிலை | www.bookday.in

மலக்குழி மரணங்கள் – கு. மணி 

மலக்குழி மரணங்கள் - கு. மணி  பெற்ற குழந்தையின் மலத்தை கையால் தொட மறுக்கும் தாய் பாட்டில் சாராயத்தை குடித்துவிட்டு மலக்குழிக்குள் மூழ்கிஎழும் மனிதகுலம் காக்கும் மகான்கள் மனிதமலமள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள். தன் குழந்தையின் மலத்தை கழுவத் தாயே தயங்கும் நிலையில்…