sirukathai: kiramaththai kappatriya puthisali sirumi - k.n. swaminathan சிறுகதை: கிராமத்தைக் காப்பாற்றிய புத்திசாலி சிறுமி - கே.என்.சுவாமிநாதன்

சிறுகதை: கிராமத்தைக் காப்பாற்றிய புத்திசாலி சிறுமி – கே.என்.சுவாமிநாதன்

பல்கேரிய கிராமம் ஒன்றில் தாய், தந்தையரை இழந்த சிறுமி சியோனா தாத்தாவுடன் வசித்து வந்தாள். சியோனாவின் மனோ தைரியம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு, இனிமையாகப் பேசும் தன்மை ஆகியவை அவளை அந்தக் கிராமத்தில் எல்லோரும் விரும்பும் சிறுமியாக உயர்த்தியது. குளிர் காலம்…
sirukathai: nizhalgal vasikkum ulagam - k.n.swaminathan சிறுகதை: நிழல்கள் வசிக்கும் உலகம் - கே.என்.சுவாமிநாதன்

சிறுகதை: நிழல்கள் வசிக்கும் உலகம் – கே.என்.சுவாமிநாதன்

வட அமெரிக்க நாட்டில், பூர்வ வடஅமெரிக்க குடியிருப்பில் இரண்டு அனாதைச் சிறுவர்கள் வசித்து வந்தார்கள். அவர்களைப் பார்த்துக் கொள்ள சொந்தம் ஒன்றும் இல்லாததால் ஒருவர்க்கொருவர் துணையாக வாழ்ந்து வந்தனர். சிறுவனின் பெயர் அனாகின். பகல் முழுவதும் வேட்டையாடி, உணவிற்கு மிருகங்களைக் கொண்டு…
mazhalai kathaippadal : puthisali manithan - k.n.swaminathan மழலைக் கதைப் பாடல் :  புத்திசாலி மனிதன் - கே.என்.சுவாமிநாதன்

மழலைக் கதைப் பாடல் :  புத்திசாலி மனிதன் – கே.என்.சுவாமிநாதன்

மாலை நேரம் காட்டு வழியே மனிதன் ஒருவன் வந்தான் பசியைத் தீர்க்கப் பழங்கள் தேடி அங்கும் இங்கும் அலைந்தான் உச்சிக் கிளையில் பழுத்த பழங்கள் வாவா என்று அழைக்கும் பற்றிக் கிளையில் தாவும் குரங்குகள் பார்த்துப் பார்த்துச் சிரிக்கும் கனிந்த பழங்கள்…
sirukathai: arputhamana isaikalaignar- k.n.swaminathan சிறுகதை: அற்புதமான இசைக்கலைஞர் - கே.என்.சுவாமிநாதன்

சிறுகதை: அற்புதமான இசைக்கலைஞர் – கே.என்.சுவாமிநாதன்

முன்னொரு காலத்தில் ஜெர்மனி நாட்டில் வால்டர் என்ற அற்புதமான வயலின் வித்வான் இருந்தார். ஒரு நாள் கையில் வயலினுடன் காட்டுப் பாதை வழியே, நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தார். “தனிமையில் காட்டில் நடக்கும் போது, நேரம் செல்வது கடினமாக உள்ளது. இந்தத் தனிமையைப்…
மழலைக் கதைப் பாடல்கள்: ஏமாந்த காக்கா - கே.என்.சுவாமிநாதன் mazhalai kathai padalkal : emantha kakkaa - k.n.swaminaathan

மழலைக் கதைப் பாடல்கள்: ஏமாந்த காக்கா – கே.என்.சுவாமிநாதன்

    திருட்டுக் காக்கா வடையைத் திருடி மரத்தின் மீது அமர்ந்தது வடையைப் பார்த்த குள்ள நரிக்கோ வாயில் எச்சில் ஊறியது   வடை பறிக்கும் வழி தேடி தந்திரம் ஒன்று செய்தது காக்கை குரலைப் புகழ்ந்த நரி பாடச் சொல்லிக்…
சிறுகதை: மலரில் தோன்றிய இளைஞன் - கே.என்.சுவாமிநாதன் sirukathai : malaril thondriya ilaignan - k.n.swaminathan

சிறுகதை: மலரில் தோன்றிய இளைஞன் – கே.என்.சுவாமிநாதன்

  ஸ்பெயின் நாட்டின் கிராமம் ஒன்றில் தொழிலாளி ஒருவன் மகளுடன் வசித்து வந்தான். எலினா என்ற அந்த அழகிய மகள் மீது, அதீதப் பாசம் வைத்திருந்தான். பார்க்கும் பொருள் எதுவானாலும் மகளுக்கு என்று வாங்கி வந்து விடுவான். ஒருநாள் வேலை முடிந்து…