Tag: K.Punithan's Poetry
புத்தா ரோபோ (கவிதை) – க. புனிதன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); புத்தா ரோபோ பேசுவதில்
புள்ளினங்களின் மொழி
இருந்தது
அரண்மனை விட்டு
வெளியேறும் போது
உலோக காலம் விட்டு
காகத்தின் எச்சில் முளைத்த
விதையின் தொன்ம காலம்
நோக்கி நகர்ந்த
ரோபோவின் கதை இருந்தது
குயிலின்...
காகத்திடம் ஏமாந்த நரி கதை – க. புனிதன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); காகத்திடம் ஏமாந்த நரி கதை
புத்தரின்
போதி மரத்தடியில்
வடை சுடும் பாட்டி வடையை அலகால்
கொத்திக் கொண்டு
போதி மரக்கிளை மேல்
அமரும் காகம் காகத்தைப் பொறுத்த வரை
அது திருடு...
ஒளிப் பேனாவால் கவிதை கற்றுக் கொள்பவன் – க. புனிதன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ஒளிப் பேனாவால் கவிதை கற்றுக் கொள்பவன்
ரோஜா ரோஜா பாடலில்
ரோஜா தோட்டத்தின் பின்னணியில் தாஜ்மஹால் காணும் பொழுது
ஆக்ரா நதியில் மீன் பிடித்து
சுட்டுத்...
க. புனிதனின் இரண்டு கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); விளக்கை அமைதிப்படுத்து
விளக்கை அமைதிப்படுத்து
அம்மா சொன்ன வார்த்தைகளை கற்று கொண்டேன் காலையில் பூத்த பூக்களிடம்
துரிதமாக நகரும் நத்தையிடம்
அவள் செய்த பூரியிடம் இன்னும் எத்தனை சொற்களை
தெரிந்து...
வெறுமனே இருத்தல் – க. புனிதன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); வெறுமனே இருத்தல் விளையாட
குண்டு மணிகள் இருக்கின்றன.
அலங்காரத்திற்காக ரசிக்க
மயில் மாணிக்கம் செடி பூக்கள்
இருக்கின்றன.
காபி தூள் போட்டால்
ரோஜா செடி நன்றாக
வளரும் என்று தெரியும்.
வாழை நாரில்
உதிரிப்...
விலங்குகளின் பாஷை – க. புனிதன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); விலங்குகளின் பாஷை மூன்று பூனைகள் போல்
எட்டி பார்க்கின்றன
அரளி பூக்கள் அம்மாரி யானை போல்
அசைகிறது
செம் பூக்கள் மரம் ஆட்டுக்குட்டி போல்
என் காதைத் தருகிறேன்
உன் வருடலுக்கு உடலை நெட்டி...
கோடை தென்றலும் தள்ளாடும் சில பூக்களும் – க. புனிதன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கோடை தென்றலும் தள்ளாடும் சில பூக்களும் பிச்சைக்காரனை போல்
போய் நிற்கிறேன்
நகைச்சுவை சொற்களாய்
நிரம்புகின்றன தட்டில்
ஏழை வீட்டில்
கோடையில் நின்று போன
மலை அருவியின் வற்றிய சொற்களோடு
வந்திருக்கும்...
தன்னிலை படரும் கொடி – க. புனிதன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தன்னிலை படரும் கொடி மாமரத்தில் கட்டியிருந்த
ஜானி நாயை பார்த்து
சர்வேஷ் குட்டி கேட்டான்
மழை வந்தால் குளிர் வந்து
ஜானிக்கு காய்ச்சல் வந்திறாதா
அவனுக்குத் தன்னிலை உணர்வு...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்
மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி
அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்
காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்
நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான்
வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது
நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...