ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூல் அறிமுகம் – “கேள்வி கேட்டுப் பழகு” – கி.ரமேஷ்

“ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” என்ற எம்.ஜி.ஆர். பாடலைக் கேட்டு வளர்ந்தது முந்தைய தலைமுறைகள். அதில், ‘பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’. என்று…

Read More

“செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்” நூல் வெளியீடு

பட்டியலின, பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாட்டில், அர்ச்சனா பிரசாத் எழுதி கி.ரமேஷ் மொழியெர்ப்பில் வார்லி ஆதிவாசி மக்களுடைய போராட்டம் குறித்து உருவான “செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்” நூல்…

Read More

‘தோழர்கள்’ – ஜி.ராமகிருஷ்ணன்

தொழிற்சங்க தலைவரும், எழுத்தாளருமான ரமேஷ் அவர்களின் ‘தோழர்கள்’ நூலுக்கு முன்னுரை எழுதுவதே பெருமகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கிறது. இந்த நூலை எழுதுவதற்காக அவர் குறிப்பிட்டுள்ள காரணம், மகிழ்ச்சிக்கான…

Read More

வெடித்துச் சிதறிய கனவு கல்லறை நூலகம் – கி.ரமேஷ்

கி.ரமேஷ் தலிபான் மதவெறியர்களின் பயங்கர வாதச் செயலால் உடல் சிதறி இறந்த இரண்டு இளம் மாணவிகள் இன்று ஒரு குறியீடாக மலர்ந்திருக்கிறார்கள். அன்றும் சரி, இன்றும் சரி,…

Read More

நூல் அறிமுகம்: மு. இக்பால் அகமதுவின் வள்ளியப்பன் மெஸ்ஸூம் மார்கரீட்டா பிஸ்ஸாவும் – கி. ரமேஷ்

பெயரே வித்தியாசமாக இருக்கிறது, இல்லையா? நேற்றுதான் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்தேன். இதோ இன்று மதியம் முடித்தாகிவிட்டது. என்ன ஒரு ஓட்டம், என்ன ஒரு எழுத்து, என்ன…

Read More

யெஸ்.பாலபாரதியின் *மரப்பாச்சி சொன்ன ரகசியம்* – கி. ரமேஷ்

யெஸ்.பாலபாரதி என்ற பெயர் எனக்கு ஏற்கனவே அறிமுகம் என்றாலும் முன்பு அவரது புத்தகங்களைப் படித்ததில்லை. ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற இந்தப் புத்தகத்துக்கு அவருக்கு விருது கிடைத்துள்ளது…

Read More

அதிதீவீர வறுமையை ஒழித்துக் கட்டிய சோசலிச சீனா!

ஒருபுறம் பெரும் கோடீஸ்வரர்கள் விண்வெளிப் பயணம் செய்ய நூற்றுக் கணக்கான கோடிகளைச் செலவு செய்யும் போது, சத்தமே இல்லாமல் இன்னொரு புறம் அதிதீவீர வறுமையை ஒழித்துக் கட்டியிருக்கிறது…

Read More

சூரியனைத் தொடரும் காற்று – லியோனார்ட் பெல்டியர்

”பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்று பாரதி சொன்னது பல சம்பவங்களைப் பார்க்கும் போது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. உலகமெல்லாம் சென்று ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் என்று…

Read More

நூல் அறிமுகம்: கோவிட் 19 நெருக்கடியும் சூறையாடலும் – கி. ரமேஷ்

கோவிட் 19 என்ற கரோனா கடந்த இரண்டாண்டுகளாக உலகத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இலட்சக்கணக்கான இறப்புகள், ஊரடங்கு என நாம் முன்பின் பார்த்தறியாதவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த…

Read More