Posted inPoetry
ஹைக்கூ மாதம் – “கா.ந.கல்யாணசுந்தரதின் ஹைக்கூ”
* சருகுகள் விழுந்த மண்ணில் முளைத்தெழுகின்றன நிலையாமை எண்ணங்கள் * மாலை நேரம் சாய்ந்து படுக்கிறது புத்தனின் நிழல் * வலையில் சிக்கிய மீன்களை மீண்டும் குளத்தில் விடுகிறான் நீர்வட்டங்களைப் பரிசளித்தன * வாழ்க்கை கனவுதான் நிகழ்கால…
