Posted inStory
காடை – சிறுகதை
காடை - சிறுகதை அம்மைக்கு ரொம்பவும் சுகமில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கிறாள் என்று தக்கல் வந்ததும் இனியும் கிளம்பாமல் வீம்பு புடிக்க முடியாது என்று குடும்பம் மொத்தமும் ஊருக்கு கிளம்பி விட்டோம். அம்மையை நானும் வசந்தியும் பார்த்தே பத்து வருடங்களுக்கு மேலாகி…
