காலா பாணி- டாக்டர். மு. ராஜேந்திரன் இ.ஆ.ப ( Kaala paani : Dr.M.Rajendran )

மு. ராஜேந்திரன் எழுதிய “காலா பாணி” – நூலறிமுகம்

"காலா பாணி" நாடு கடத்தப்பட்ட முதல் இந்திய அரசனின் கதையைச் சொல்லிடும் வரலாற்று நாவல் இந்திய அரசுப் பணி அதிகாரியாக இருந்த டாக்டர் மு.ராஜேந்திரன் இயற்கை ஆர்வலர், சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர், வரலாற்றாசிரியர் என்று பன்முகத் திறன் பெற்ற…
காலாபாணி (Kaalapani) மு.ராஜேந்திரன்

டாக்டர். மு.ராஜேந்திரன்,இ.ஆ.ப எழுதிய “காலா பாணி” நூல் அறிமுகம்

டாக்டர்.மு.ராஜேந்திரன் இஆப, முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர், அவர்கள் எழுதிய நூல் காலா பாணி, நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை. இது சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். இந்நாவல் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய காலத்தை படம்…