Posted inBook Review
நூல் விமர்சனம் : காணாமல் போனவர்கள் யார் யார்? – புதியமாதவி, மும்பை
காதலும் வீரமும்தான் படைப்பின் வற்றாத ஊற்று. இது மொழிகள் கடந்து தேச எல்லைகள் கடந்த படைப்பு சூத்திரம். ஆனால் காதலும் வீரமும் மாறிக்கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருக்கிறது என்றால் நான் அப்படி சொல்வது கூட கலாச்சார காவலர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால்…