Tag: kaaram
கவிதை: கறிச்சோறு – கவிஞர் ச.சக்தி
Bookday -
ஏண்டா
மொவனே
இன்னைக்கி
ஞாயித்து கிழமடா
உனக்கு
ஆட்டுக்கறி எடுக்கவா
இல்ல
கோழி கறி எடுக்கவாடா
யென மழுங்கும்
என் அப்பனின் சொல்லுக்கு
ஏம்பா இன்னைக்கி
ஒரு நாளாச்சியும்
மாட்டுக்கறி
வாங்கிட்டு வாயேம்பா
யென நீளும் தன் மகனுடைய சொற்களுக்குள்
தான் புதைந்திருக்கின்றது
உப்பு மிளகாய்
இஞ்சி கறிவேப்பிலை காரமென
நாக்கு துலாவும்
தூரத்தில் பக்கத்து ஊட்டுல
வேவும் மாட்டுக்கறியின் வாசம்...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்
காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்
நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான்
வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது
நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...
Article
உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு
அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப்...
Web Series
தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்
கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள்
காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக...