Posted inBook Review
பொன் விக்ரம் எழுதிய “கச்சேரி மாயக்கா” குறுநாவல் – நூல் அறிமுகம்
அன்புத் தோழர் பொன் விக்ரம் அவர்கள் எழுதிய கச்சேரி மாயக்கா என்னும் நூலை சமீபத்தில் மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் தோழரிடம் இருந்து பெற்றேன். புத்தனூர் மலையடியில், வறண்டு கிடந்த மலைப்பட்டி கிராமத்தின் கதை நாவலாக படைக்கப்பட்டிருக்கிறது. மதுரையின் எல்லைப் பகுதிகளிலிருந்து…

