நூல் அறிமுகம்: மீனவப் பழங்குடிகளின் துயர வாழ்வியல் – மு.சிவகுருநாதன் 

நூல் அறிமுகம்: மீனவப் பழங்குடிகளின் துயர வாழ்வியல் – மு.சிவகுருநாதன் 

(எதிர் வெளியீடாக ஜூன் 2019 இல் வெளியான, வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய ‘கடற்கோள் காலம்’ என்ற நூல் பற்றிய  பதிவு.)     சுனாமி, ஒக்கி, கஜா என்ற பேரிடர்களுக்கு பின்னணியில் நெய்தல் நில மக்களான கடலோடிகளின் வாழ்வியல் துயரங்களையும் இனியாவது அரசுகளின் பாராமுகம் முடிவுக்கு வரவேண்டும், அதற்கு…