Posted inBook Review
பொன்முகலி எழுதிய “கடவுளுக்குப் பின்” – நூல் அறிமுகம்
கடவுளுக்குப் பின் {நூல் விமர்சனம்} சமகாலப் பெண்களின் இருப்பு, மனச்சிக்கல்கள், நகர்ப்புற வாழ்வு மற்றும் உறவு முறைகளை கதைகளாக்கியிருக்கிறார் “பொன்முகலி.” “கடவுளுக்குப் பின்” இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. இவரது சிறுகதை தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நவீன வாழ்வு…
