Posted inBook Review
மு. ஆனந்தன் எழுதிய “கைரதி377” – நூலறிமுகம்
எல்லோருக்குமான உலகில் எதன் பொருட்டாவது எல்லோரையும் எடை போடும் பழக்கம் மானுடப் பிறவியில் மட்டுமே மாறாமல் நீள்கிறது. அது சூழ்நிலைக்கு ஏற்றவாறு, மதம், ஜாதி, நிறம், பணம், மொழி, பாலினம் என பல மாறுவேடம் அணிகிறது. நவீனம் பெருகியும் நாகரிகம் மாறியும்…