பழ.அதியமான் எழுதிய "சேரன்மாதேவி - குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்" புத்தகம் | Pazha. Adhiyamaan's Cheranmahadevi Gurukula Porattamum Dravida Iyakkathin Eluchiyum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

பழ. அதியமானின் “சேரன்மாதேவி – குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்” – நூல் அறிமுகம்

"சேரன்மாதேவி - குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்" - நூல் அறிமுகம் பாரபட்சம் போன்றதொரு வலிதரும் அனுபவம் வேறு எதுவும் இருக்கவியலாது. உணவில், பந்தியில் மேற்கொள்ளப்படும் பாரபட்சங்கள் ஆறாத வடுக்களாக நீடிக்க வல்லவை. பாமாவின் 'கருக்கு', கே.ஏ.குணசேகரனின் 'வடு' போன்ற…
இந்திரா பார்த்தசாரதியின் "ஔரங்கசீப் (நாடகம்)" புத்தகம் | Indira Parthasarathy's Aurangzeb Nagadam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இந்திரா பார்த்தசாரதியின் “ஔரங்கசீப் (நாடகம்)” – நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ’ஔரங்கசீப்’, மொகலாயப் பேரரசின் ஒரு நெருக்கடிக் காலத்தைக் காட்சிப்படுத்தும் இந்திரா பார்த்தசாரதியின் வரலாற்று நாடகம். தமிழ் நாடக இலக்கியத்துக்கு இந்திரா பார்த்தசாரதியின் கொடை அளப்பரியது. சமூகம், வரலாறு, தொன்மம் என்று அனைத்து நாடக வகைமைகளிலும் பங்களிப்புச் செய்துள்ளார். இவரின்…
இந்திரா பார்த்தசாரதி எழுதிய “ராமாநுஜர்” நாடகம் புத்தகம் | Writer Indira Parthasarathy's Ramanujar Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இந்திரா பார்த்தசாரதியின் “ராமாநுஜர்” நாடகம் – நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ’ராமாநுஜர்’, இந்திரா பார்த்தசாரதியின் நாடகம். சாதியற்ற சமுதாயத்தை; அனைவருக்குமான வைணவத்தை நிறுவ விரும்பிய ஓர் ஆச்சாரியாரின் வரலாறு. - பெ.விஜயகுமார். 1930இல் சென்னையில் பிறந்து. கும்பகோனத்தில் வாழ்ந்த பார்த்தசாரதி தன் மனைவி இந்திராவின் பெயரை தன் பெயருடன் இணைத்துக்…
சுகுமாரன் எழுதிய “பெருவலி (Peruvalli)” நாவல் புத்தகம் | Sukumaran's Peruvalli Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சுகுமாரன் எழுதிய “பெருவலி (Peruvalli)” நாவல் – நூல் அறிமுகம்

“பெருவலி (Peruvalli)” – நூல் அறிமுகம் வரலாற்றுப் பக்கங்களில் முகலாய மன்னர்களான ஷாஜகானைப் பற்றியும், அவரது மகன் ஒளரங்கசிப்பைப் பற்றியும் அறிந்த அளவுக்கு நாம் ஷாஜகானின் மகளும், ஒளரங்சிப்பின் சகோதரியுமான ஜஹானராவைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. தன்னுடைய பதினான்கு வயதிலேயே தன்…
கவிஞர் லதா எழுதிய “பாம்புக்காட்டில் ஒரு தாழை” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

கவிஞர் லதா எழுதிய “பாம்புக்காட்டில் ஒரு தாழை” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

"பாம்புக்காட்டில் ஒரு தாழை" கவிதைத் தொகுப்பு - நூல் அறிமுகம் மகத்தான அனுபவத்தை நோக்கி பாவண்ணன் ஒரு கவிதை என்பது பல நேரங்களில் உலகியல் சார்ந்த ஒரு கணத்திலிருந்து பீறிட்டு வெடித்தெழுவது என்றபோதும், அது அபூர்வமானதொரு அழகியலைத் தன் சருமமெனக் கொண்டு…
சஞ்சயன் செல்வமாணிக்கம் (Sanjayan Selvamanikkam) எழுதிய "ஒட்டகச்சிவிங்கியின் மொழி" (Ottakachivinkiyin Mozhi) - புத்தகம் ஓர் அறிமுகம்

சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய “ஒட்டகச்சிவிங்கியின் மொழி” – நூல் அறிமுகம்

"ஒட்டகச்சிவிங்கியின் மொழி" - நூல் அறிமுகம் ஒட்டகச்சிவிங்கி போன்று உயர்ந்த எண்ணத்தோடு தெளிவான சிந்தையோடு மனம் திறந்த விடயங்கள் கொண்டது இந்நூல். இலங்கை அகதியாக சஞ்சய் செல்வமாணிக்கம் சுற்றிய தங்கிய சந்தித்த மாந்தர்களை பற்றி இந்நூலில் கதை கதையாகப் பகிர்ந்துள்ளார். சிலவற்றை…
பெருமாள் முருகன் (Perumal Murugan) எழுதி காலச்சுவடு (Kalachuvadu Publications) வெளியிட்ட பூக்குழி (Pookuzhi Novel) நாவல் புத்தகம் - PDF

பெருமாள் முருகன் எழுதிய “பூக்குழி” – நூல் அறிமகம்

பூக்குழி (Pookuzhi Novel) நாவல் - இக்கதையில் புதிதாக எதுவொன்றும் இருந்துவிடவில்லை. பல காலமாக தொடர்ந்துக்கொண்டிருக்கும், பல கதைகளிலும் படைப்புகளிலும் வெளிவந்த அதே கதை தான். ஒவ்வொரு கதையும் அதே அளவு கனத்தை சுமக்கிறது. எதிர்ப்பார்த்த முடிவுதான் என்றாலும் நெஞ்சில் பெரும்…
ஜோ டி குரூஸ் (Joe D Cruz) எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள "கொற்கை" (Korkai) புத்தகம் குறித்த ஓர் அறிமுகம்

ஜோ டி குரூஸ் எழுதிய “கொற்கை” – நூல் அறிமுகம்

கொற்கை ஆசிரியர் பற்றி ‘புலம்பல்கள்’ எனும் கவிதை , தமிழக அரசின் விருது பெற்ற ‘ஆழி சூழ் உலகு’ எனும் நாவல் , ‘விடியாத பொழுதுகள்’, ‘எனது சனமே’ ‘Towards Dawn’ போன்ற ஆவணப் படங்கள் என பல படைப்புகளை உருவாக்கி…
பெருமாள் முருகன் (Writer Perumal Murugan) எழுதிய "காதல் சரி என்றால் சாதி தப்பு" (Kadhal Sari Entral Saathi Thappu Book) - புத்தகம் அறிமுகம்

பெருமாள் முருகன் எழுதிய “காதல் சரி என்றால் சாதி தப்பு” – நூல் அறிமுகம்

"காதல் சரி என்றால் சாதி தப்பு" வாசிப்பனுபவம்: எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் கல்லூரியில் பேராசிரியராக,பொறுப்பு முதல்வராக,முதல்வராக இருக்கும் போது அவருடைய கல்லூரி வாழ்விலும்,சமூகத்திலும் நடந்த நிகழ்வுகள் பற்றிய அவருடைய கருத்துக்களை கொண்ட கட்டுரைத் தொகுப்பு இது.இவை ஏற்கனவே வெவ்வேறு இணையதளங்களில்…