Posted inPoetry
கலைவாணியின் கவிதை
கலைவாணியின் கவிதை என் அன்பிற்குரிய புத்தகமே! என் ஐந்தாம் அகவையில் உன் கரம்பிடித்தேன்... அன்று வரை என் பெற்றோரை மட்டுமே நேசித்த நான்... உன்னை வாசிக்கத் தொடங்கினேன் அ... என்று அரிச்சுவடியுடன் தொடங்கினேன்... ஆண்டுகள் மாற அழகான அட்டைப்படங்களுடன் என் கைகளில்…