Posted inStory
சிறுகதை: கலையும் மௌனம் – ஜனநேசன்
வாட்ஸ்-அப் என்னும் கட்செவி அஞ்சல் சினுசினுத்தது. பார்த்தேன். “ இன்று மாலை ஆறுமணிக்கு மௌனவிரதம் கலைகிறோம் . அன்பர்களுக்கு பகிரவும் . “ - பூஜ்யஸ்ரீ அன்பானந்தசாமிகள் . சொற்கள் ஒளிர்ந்தன. மணி மூன்றைக் கடந்திருந்தது . என்ன, சாமிகள் திடீர்ன்னு …
