Posted inBook Review
எஸ்.ஏ.பெருமாள் எழுதிய “காலமெனும் பெருநதி” – நூலறிமுகம்
"புதியதொரு சமூகத்தை படைக்க விரும்புவோருக்கான நூல்" மார்க்சிய ஆசான் எஸ் ஏ பி எனும் ஆளுமை எழுதிய 101 கட்டுரைகளின் தொகுப்பே காலமெனும் பெருநதி - வரலாற்றுப் பெட்டகம். கிராமிய கலைகள், இசையின் மகத்துவம், பெண்களின் துயரம், தீண்டாமை கொடுமை, தமிழ்…