Posted inBook Review
திலகவதி ஐ.பி.எஸ் எழுதிய “கல்மரம்” நாவல் – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: ‘கல்மரம்’- திலகவதி ஐ.பி.எஸ் எழுதிய கட்டிடத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் துயரங்களைச் சொல்லிடும் நாவல். --பெ.விஜயகுமார். இலக்கிய வகைமைகளில் நாவல் தனித்துவமானது. காவியத்தின் இன்றைய வடிவம் என்று அழைக்கப்பட்டாலும் காவியத்தில் இருக்கும்…
