கவிதைச் சந்நதம் (Kavithai Santham) | உதிர்ந்த இலைகளின் பாடல் (சீனக் கவிதைகள்) | ஹுவாங் ஹுவாய் Huang Huai, ப.கல்பனா | நா.வே.அருள் (Na.Ve.Arul)

தொடர்: 37 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம்: 37  நா.வே.அருள் கவிதை: “மனைவிக்கு” ஹுவாங் ஹுவாய் (Huang Huai) | தமிழில் – கல்பனா கவிதை ஒரு கண்ணாடி. அதில் கலாச்சாரம் முகம் பார்த்துக் கொள்கிறது. இந்த சீனக் கவிதையில் கணவனும் மனைவியும் தனது இணையருக்காக இதயத்தில்…
கவிதைச் சந்நதம் 30 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 30 – நா.வே.அருள்

வாடிப்போன மாலைகள் *********************************  விசித்திரம் என்னவென்றால் ஒரு பெண்ணுக்கு அவளது உடலுறுப்புகளே விலங்குகளாகிவிடுவதுதான். கைவிலங்கு கால் விலங்குகளை விட கருப்பை விலங்குதான் தப்பிக்கவே முடியாத தசைவிலங்கு.  பெண்ணுறுப்போ விலங்கு அல்ல; பெருஞ்சிறை! ஆண் மையச் சமூகத்தின் சர்வாதிகாரத்திற்கு அதுவே காரணமாகிவிடுகிறது.  …