நூல் அறிமுகம்: சுமை இறக்கி சுகம் காணலாம் “கழுதைப்பாதையில்” – செல்வக்குமார்

கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் நம்மை அந்த பாத்திரமாக உருமாறவைத்து உணர்வுகளை உள்ளத்துள் பதியவைத்து மலைக்கும் தரைக்கும் நடைப்பயணமாக, சுமைதூக்கியாக, பொதி மாடுகளாக, காப்பித்தோட்ட முதலாளிகளாக, முதுவாக்குடிகளாக,தரைக்காட்டுக்காரர்களாக, ஜீவாத்திகளாக, காணிக்காரராக,…

Read More