Posted inBook Review
காமராஜ் மணி எழுதிய “தபால்தலை சாதனையாளர்கள்” – நூலறிமுகம்
புதிய தலைமுறையினருக்கு உதவும் கையேடு பாவண்ணன் 1764ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி சென்னை, கல்கத்தா, பம்பாய் ஆகிய நகரங்களில் முதன்முதலாக அஞ்சல் நிலையங்களைத் தொடங்கியது. அப்போது, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் வர்த்தகத்தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுதான் அதனுடைய முதன்மை நோக்கமாக இருந்தது. நாளடைவில் அஞ்சல்…