கவிதைகள்- Poems | NaveArul-சூரியதாஸ்

தொடர் 10 : சிறப்புக் கவிதைகள் –  சூரியதாஸ் 

1. ' கனல் இல்லையானால்...' கனல் இல்லையானால் கதிரவனில் கூடக் கரிப் பிடிக்கும் எதிர்ப்பில்லையானால் எலி கூடப் பூனையை முறைக்கும் முயற்சி இல்லையானால் முட்டையிலேயே குஞ்சின் மூச்சடங்கும் குரல் இல்லையானால் காக்கைகள் கூடக் குயிலாய் நடிக்கும் துடிப்பில்லையானால் இதயம் கூடத் துருப்பிடிக்கும்…
சிறப்புக் கவிதைகள் (Sirappu Kavithaikal) - கனகா பாலன் (Kanaga Balan)

தொடர் 9: சிறப்புக் கவிதைகள் – கனகா பாலன்

1.**அம்மா** நிலாவைக் காட்டி நாயைத் தடவிக் கொடுத்து மீசைமாமாவைப் பூச்சாண்டியாக்கி உணவூட்டும் அம்மாவின் பசி அரைகுறையாகத்தான் அடங்குகிறது அழும் குழந்தையால் படுக்கை ஈரத்தின் நனையா இடைவெளிகளைத் தேடித் தேடி மழலையை நகர்த்திப் போட்டவள் மறந்தேதான் போகிறாள் இரவு தூங்கவேண்டுமென்பதை தப்புக்குத் தண்டனைதரும்…
கனகா பாலனின் கவிதைகள் !!

கனகா பாலனின் கவிதைகள் !!

**சுமைதாங்கி** அன்றொருநாளின் தனிமையில் எதுவுமற்ற திசைநோக்கி எதையோ இழந்ததின் விசாரத்தில் அவளிருக்கும் மையத்தில் தொடங்கி சுருள் சுருளாய் விரிகின்றன பிளாஷ்பேக் வளையங்கள்... ஒரு முனை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அவளை தொடர்ந்து மாறும் நினைவாகிய காட்சிகள் உள்நுழைத்து நுழைத்து உருவி எடுக்கின்றன…