கொரானா: இயலாமையை மறைப்பதைத் தவிர அரசு வேறென்ன செய்கிறது..? – க.கனகராஜ் சிபிஎம், மாநில செயற்குழு உறுப்பினர்

கொரானா: இயலாமையை மறைப்பதைத் தவிர அரசு வேறென்ன செய்கிறது..? – க.கனகராஜ் சிபிஎம், மாநில செயற்குழு உறுப்பினர்

  தமிழக அரசு ஜூன் 23ஆம் தேதி நள்ளிரவு முதல் 30ஆம் தேதி நள்ளிரவு வரை மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்த ஆணையிட்ட இருக்கிறது. வேறுசில மாவட்டங்களுக்கும் முழு ஊரடங்கு விரிவுபடுத்தபடலாம் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மதுரை மாவட்டத்தின் கண்காணிப்பு…