Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் : கன்னிக்கோவில் இராஜா
ஹைக்கூ கவிதைகள் : கன்னிக்கோவில் இராஜா 1.சிறகு கோதும் பறவை கல்லடிப்பட்டு விழுகிறது கனிந்த பழம் 2. மீன் கொத்தும் நாரை சிதறிய நீர்த்துளியிலிருந்து உடைந்திணையும் வானம் 3. முன்னோக்கி நடக்கம் மாணவன் திரும்பி பார்க்க வைத்தது…