ஹைக்கூ கவிதைகள் : கன்னிக்கோவில் இராஜா | Haiku Kavithaikal Poetry written by Kannikovil Raja - Book Day - https://bookday.in/

ஹைக்கூ கவிதைகள் : கன்னிக்கோவில் இராஜா

ஹைக்கூ கவிதைகள் : கன்னிக்கோவில் இராஜா   1.சிறகு கோதும் பறவை கல்லடிப்பட்டு விழுகிறது கனிந்த பழம்   2. மீன் கொத்தும் நாரை சிதறிய நீர்த்துளியிலிருந்து உடைந்திணையும் வானம்   3. முன்னோக்கி நடக்கம் மாணவன் திரும்பி பார்க்க வைத்தது…
Haiku Maatham | Ulaga Pen Kavignargal Haiku Poems | ஹைக்கூ மாதம் | உலகப் பெண் கவிஞர்கள் ஹைக்கூ

ஹைக்கூ மாதம்: உலகப் பெண் கவிஞர்கள் ஹைக்கூ

ஆனந்தக் களிப்பு தூண்டிலில் இருந்து விடுதலை குளத்து மீன் --நெல்லை அன்புடன் ஆனந்தி, அமெரிக்கா தெருக்குழாயில் வெற்றுக்குடம் நிரம்பி வந்தன அடை மழை --செ.கலைவாணி, ஆஸ்திரேலியா மெல்ல விழுந்தது செவ்வானம் வீழ்ந்தது நிலவு - நிர்மலாதேவி பன்னீர்செல்வம், மலேசியா அலைகளின் அதிர்வில்…
Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

“கன்னிக்கோவில் இராஜா ஹைக்கூ கவிதைகள்”

* மலையுச்சிக் கோயில் வழிநெடுக குரங்குகள் தாவுகிறது எண்ணம்   * சரக்கொன்றை உதிரும் சாலையின் முடிவில் இடுகாடு   * பூங்காவில் குயில் பாட்டு ரசிக்க விடாமல் அலைபேசி அழைப்பு   * இலையுதிர் நண்பகல் வளர்ந்த மரங்களை நவீன…
பேசும் புத்தகம் | கன்னிக்கோவில் ராஜா சிறுகதை *நீர் பந்தல்* | வாசித்தவர்: துளசி பட் Ss227/2

பேசும் புத்தகம் | கன்னிக்கோவில் ராஜா சிறுகதை *நீர் பந்தல்* | வாசித்தவர்: துளசி பட் Ss227/2

சிறுகதையின் பெயர்: நீர் பந்தல் புத்தகம் : ஆசிரியர் : கன்னிக்கோவில் ராஜா வாசித்தவர்: துளசி பட் Ss227/2   [poll id="225"] இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.