Posted inBook Review
மரபுகளை எதிர்நின்று வினவிய இன்குலாப் எனும் மக்கள் குரல் – (காந்தள் நாட்களை முன்வைத்து) – சி.விஐய்
மரபை வெட்டியும் ஒட்டியும் புத்திலக்கியங்கள் பயணிக்க ஆரம்பித்த இருபதாம் நூற்றாண்டு குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை இலக்கிய உலகில் பதிய விட்டுள்ளது. உலக இலக்கியப் போக்கின் அங்கமாக இந்திய இலக்கிய வெளியில் உருவான புத்திலக்கியக் கோட்பாடுகளும் ஏற்கப்பட்ட மரபுகளின் மீதும், கட்டமைக்கப்பட்ட புனிதங்களின் மீதும்…