Tag: Karkavi Poems
கார்கவியின் கவிதைகள்
Admin -
குருதிப் பூக்கள்
*******************
இரத்தமும் சதையும் குழகுழப்பில் வழிந்த பூக்கள்..!
குறைகளைச் சொல்லிக் கும்பிட்டுப் பிழைக்கும் குலப் பூக்கள்...! உடல் மொழியில் வலிகள் மறைத்த பூக்கள்..!
உறுதியான வாழ்க்கைக் காம்புடைய பூக்கள்...! ஓயாது கடிகாரம் உணர்வாய்க் கொண்ட பூக்கள்..!
வாசனை இல்லாத உறுதிச்...
கார்கவியின் கவிதைகள்
Admin -
தேநீர் இடைவேளை
***********************
கூடி அமர்ந்த குழுக்கள்
பரப்பரப்பாக சிலர்
பதட்டத்துடன் சிலர்... நாளை என்ன நடக்கும் எனும் எண்ணத்தில் பலர்
இன்றைய நிலையில் எந்த மாற்றமும் வேண்டாமென
மற்றும் பலர்...! ஆற்றங்கரை ஓரங்களில் அணிதிரண்டனர் பலர்..
ஆண்டு அனுபவித்தவர்கள் பலர்...! அந்த சாலையோரத்தில் எல்லைக்கல்லில் குளிர்...
வந்த...
கார்கவியின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தாழ்ப்பாளின் ஓசை
************************
தலை நிரம்பிய மல்லிகை
முகம் நிறைந்த புன்னகை
பெட்டி நிறைந்த உயவில்
பல கிலோமீட்டர்களைக் கடக்கிறது இன்பங்களை வார்த்தைகளாய்
போகும் வழியெல்லாம்
சிந்திக் கொண்டே நகர்கின்றன
கணவன் மனைவியின்...
கார்கவியின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); வெண்புறா
**************
மாதம்
நான்கு முறை
ஓயாது நீருற்று
புரட்டுகிறார்
இல்லத்தை
மூத்த பெண்மணி வாசலில்
கோலமிட
கோவத்தில் நீரை
சலிப்புகளுடன்
அள்ளி விசுறுகிறாள்
புதுப்பெண்மணி... வெளியே கிளம்பும்
வேளையில்
நந்தி போல்
முன் நின்று வழியனுப்பும்
அம்மை.... எல்லாம் கண்பட
பிள்ளைகளை சகமாக
விளையாட வைத்து
மூடிய கதவை
திறக்க நேரம்...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்
மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி
அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்
காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்
நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான்
வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது
நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...