வானவில்லை வளைத்தாடும் எண்ணத்துப்பூச்சி கவிதை – சே கார்கவி

அந்த வானத்தையும் நிலவையும் பார்த்தபடி அமைந்த உள்ளத்திற்கு வெள்ளைப் பர வளையத்தைச் சுற்றி மையிடப்படுகிறது நேராய் வலதாய் இடதாய் குறுகலாய் சற்று இட வலமாய் இவற்றை வாரிய…

Read More

கார்கவியின் கவிதைகள்

எங்கள் ஊர்த் திருவிழா ************************** சாலையெல்லாம் விளையாட்டுப் பொம்மைகள் இருந்தபோதும் வயிறோடு பசி விளையாடிக் கொண்டுதான இருக்கிறது அந்த யாரும் அற்ற குழந்தைக்கு….! கண்ணாடிக் கடைகளில் வளையலோடு…

Read More

சே.கார்கவி கவிதை

நாம் யாருடனும் ஒப்பிட முடியாத காதலில் முழ்கியிருக்கும் பொழுது மழைத்துளியின் வருடலுக்கு சருமங்கள் பதிலளித்து விடுகின்றன இன்று போய் நாளை வாவென…….. மயில் தோகைகளை ஆசையாக சேகரித்து…

Read More

சே.கார்கவி கவிதைகள்

வாழ்க்கை என்பது மழைத்துளியின் ஆரம்பம் வரை…… ************************************************************* எத்தனை மௌனங்களை இடிகளாய் ஏற்பது எத்தனை இன்னல்களை மின்னல்களாய் ஏற்பது மேகம் விலகுமென நீண்டநேரமாக நிலவிற்கு காத்திருக்கிறது மண்ணில்…

Read More

கார்கவியின் கவிதைகள்

படித்தீர்களா_அவற்றை **************************** உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஏதோ ஒரு தகவல் நம்மைச் சுற்றிப் பரவிக்கொண்டே இருக்கும்…. படித்தீர்களா அவற்றை…! யாருடையை கருத்தும் எவரையும் ஒத்திருக்கவில்லை, மாற்றமும் ஏமாற்றமும்…

Read More

கார்கவியின் கவிதைகள்

மென்மைப்பூச்சி ******************** பறக்க நினைக்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தினால் இறகின் வண்ணத்தைத் தூரிகையில் பதம் பார்த்து விடுகிறாய் உன் பார்வைகளால் பார்வையாளர்களை எப்படி நான் கவர்வது.?……………

Read More

கார்கவியின் கவிதைகள்

சித்திரைப் பெருவிழா *************************** வருடா வருடம் வந்து செல்கிறது பலர் திறந்த கதவுகளில் சந்தோசமும் இந்நாளும்…… வந்தவர் போனவரெல்லாம் பார்த்துக் குதுகலிக்கும் வண்ணத்தில் வடிவமைக்கப் பட்டிருந்தாள் அந்த…

Read More

கார்கவியின் கவிதைகள்

நிழல் மனிதர்கள் எனது தலை மயிர் முதல் பாதவெடிப்பு வரை அனைத்தையும் இருளில் புதைத்துவிட்டு நான் எந்த இரவிற்கு நிழல் வழங்குவது…….. உனது இமை விலகி கருவிழியை…

Read More

துயரிலும் துளிர்விடு கவிதை – கார்கவி

அந்த விதை அங்குதான் விதைக்கப்பட்டது எச்சில்கள் துப்பப்பட்டன யாரோ ஒருவரின் கழிவு அங்கே கழிக்கப்பட்டது மொத்தமான இயற்கையை ஒண்டிப்பிடித்து புல்லினங்காலின் அழகுகளில் படாது தப்பிய விதையின் விருட்சத்தின்…

Read More