Subscribe

Thamizhbooks ad

Tag: Karkaviyin kavithaigal

spot_imgspot_img

கார்கவியின் கவிதைகள்

பெண் சுதந்திரம் அறிவோம் ********************************** பெண்ணிற்கு சுதந்திரம் என்பது எல்லா இடங்களிலும் பேசலாம், ஆனால் எப்படி பேசவேண்டும்,என்ன பேசவேண்டும் எந்த விதத்தில் பேச வேண்டும் என்பது அறியாமல் பேசும் பெண்கள் பெண் சுதந்திரத்தை பற்றி பேசும்...

கார்கவியின் கவிதைகள்

யாரோடு பயணிக்க ************************* நடைபாதையில் மனிதன் கைப்பிடித்து நடக்கவா, அல்லது நாய்களின் வால் பிடித்து நடக்கவா..! யாரேனும் வலப்புறம் வழி கூறிவிட்டு செல்லுங்கள்..! சாதாரண பாதைகளுக்கு யாருடைய பயணக்கதை தெரியும்..! இடது சார்ந்த மரங்களுக்கு யாருடைய வழிகள் தெரியும், வலிகள் புரியும்..! இவைகளை...

கார்கவியின் கவிதைகள்

வயது தடையில்லை ************************* முகம் மறைத்த வெண்நறையை இதழ் பிதுக்கி ஊதிய நொடிகளில் விட்டுப்போன நம்பிக்கையும் கடந்து போன நேற்றும் காற்றோடு பறந்து விடுகிறது.....! நடைபாதை வழியெல்லாம் உன் இழப்புகளை எல்லைக்கல்லாய் செருகி வைக்க ஏதாவது ஒன்றின் மேல் அமர்ந்து பூர்த்தி செய்கிறது வயதின் விடாமுயற்சி பயணம் தனை......! நீர் நிறைந்த குளத்தில் நீந்தியாட துடிக்கும் வயதிற்கு கைத்தாங்கலாக கொடுக்கப்பட்டது தடி எடுத்தெறிந்து...

கார்கவியின் கவிதைகள்

1) மிடறு மிடறாய் மனம் **************************** நான் கூற நினைத்ததை தவிக்கும் நாணலுக்கு இடையில் மிடறுகின்றது யாரும் பேசிடாத வரைமுறை உண்மை..................... நீ இங்ஙனம் கொட்டித்தீர்க்கும் சொற்களுக்கெல்லாம் தாகம் தீர்த்துவிடுகிறது மிடறுகளில் ஏற்கனவே நீ கொட்டிவிடாத சொற்களின் சிறு ஈரம்.................... பாசாங்குகளில் சிறு விழுங்கல் இருந்தாலும் ஏறி இறங்கும் ஒரு நொடியில் சிறு மென்மையில் துள்ளியாடுகின்றன இந்த சரீரமிடறுகள்................. சிரத்தைத் தாங்கிய...

கார்கவியின் கவிதைகள்

இரட்டை நீல டிக்குகள் ************************** முன்பெல்லாம் மாதம் ஒருமுறை டேடா செலுத்துபவன் இப்பொது மூன்றுமாத சந்தாவிற்கு பழகி விட்டேன்.... ஏதோ ஒரு குழுவில் நீ உரையாடி சென்ற பொழுதும் சேகரிக்கப்படாத உனது எண்ணை கிளிக் செய்து டிபியை மட்டும் பலகாலம் பார்த்து வெளியேறுகிறேன்... இப்பொது கிடைத்த தைரியத்தில் ஹாய் என கூறிவிட்டேன் உன் முகம் காணாமல் சிறு அங்குல பெட்டிக்குள் ஒற்றை...

கார்கவியின் கவிதைகள்

குருதிப் பூக்கள் ******************* இரத்தமும் சதையும் குழகுழப்பில் வழிந்த பூக்கள்..! குறைகளைச் சொல்லிக் கும்பிட்டுப் பிழைக்கும் குலப் பூக்கள்...! உடல் மொழியில் வலிகள் மறைத்த பூக்கள்..! உறுதியான வாழ்க்கைக் காம்புடைய பூக்கள்...! ஓயாது கடிகாரம் உணர்வாய்க் கொண்ட பூக்கள்..! வாசனை இல்லாத உறுதிச்...

கார்கவியின் கவிதைகள்

கதவிற்கு வெளியே பூட்டு ******************************** என்னை உறக்கத்தில் போர்த்திவிட்டு யாரோ ஒருவர் கனவோடு நடைபோடுகிறார்.....! உரக்கப் பேசியவர் என் கதவுகளின் தாழ் சத்தத்தில் மேலும் பிதற்றுகின்றனர்...! ஏற்காத இடத்தில் முகத்தில் நீர் ஊற்றாமல் கலைந்த கனவுகள் ஏராளம்...! சாவி இடுக்கில் ஏதோ முணுமுணுப்பு நான்தானா எனக் கேட்கிறது உடலைப்பிரிந்து காது...! காற்றாடியின் ஓசைக்கு வழியிடும்...

கார்கவியின் கவிதைகள்

உலகின் தலைசிறந்த சொல் 'வறுமை' ********************************************** "ஆயிரங்களைத் தாண்டிய பட்டாசுப் புகையில் நமத்து போகிறது சில அப்பாக்களின் தீபாவளி, தூரத்து குடிசையில் வானத்தையும் பலரின் வீட்டு வெடி ஜாலத்தையும் காண்பித்துச் செல்கிறது பல அப்பாக்களின் தீபாவளி " " நூறு சரத்தில் எஞ்சிய ஏழு...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்

தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...
spot_img