Posted inPoetry
காங்கேயம் கார்த்திகா கவிதை
புதைக்க இடமில்லாததால் புதைகுழிகளாய் மாறுகின்றன பூங்காக்கள்... பற்றாக்குறை விறகுகளால் அடுத்து வரும் சடலங்களுக்கு விறகாகிறது முந்தைய பிரேதம்... அவசர, அவசரமாய் திறக்கப்படுகின்றன மூடிய தொழிற்சாலைக் கதவுகள் உயிர்வளிக்காய்... உயிரறுக்கும் காலனின் கயிறறுக்க உயிரையும் பணயம் வைக்கிறார்கள் மனிதக் கடவுள்கள்... எல்லாம் தெரிந்தும்…








